யுத்தம் காரணமாக பிரிந்து 33 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒன்றிணைந்த தம்பதியினர்
திருகோணமலையைச் சேர்ந்த தம்பதி யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர். போர்ச்சூழலில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சில குழந்தைகளை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு குழந்தையுடன் … Continue reading யுத்தம் காரணமாக பிரிந்து 33 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒன்றிணைந்த தம்பதியினர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed